Month: April 2022

தஞ்சாவூர் அருகே 11 பேர் பலியான சம்பவம்,காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் மோட்ச தீபம் ஏற்றப்பட்டது….

தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவில் மின்கம்பி உரசியதில் உயிரிழந்த 11 பேரின் ஆத்மா சாந்தியடைய காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை மோட்சதீபம் ஏற்றப்பட்டது. இது குறித்து காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் மற்றும் ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலயம் ஸ்ரீ கார்யம் ந.சுந்தரேச ஐயர் தெரிவித்தது.. தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் நடந்த தேர்த்திருவிழாவின் போது உயர் அழுத்த மின்பாதையில் தேரின் அலங்கார தட்டி உரசியதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது […]

Read More

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நித்ய அன்னதானம் திட்டம் மீண்டும் துவக்கம்

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் நாளை 14.4.22 தமிழ் புத்தாண்டு முதல் பகல் 11.30 மணிக்கு நித்ய அன்னதானம் நாள் தோறும் வழங்கப்படும். நோய் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த திட்டம் மீண்டும் நாளை முதல் நடைமுறை படுத்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளாணை பிறப்பித்துள்ளனர். பக்தர்கள் அன்னப்பிரசாதம் அருந்தி அம்மன் அருள் பெறுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Read More